Thursday, August 30, 2007

எட்டுத்திசை ஒடுங்கி ஓர்திசையானது

காதல் வந்து காதில்சொன்னது உண்ணை பாரென்று
மீண்டும் காண தூண்டியது
அதுதான் நான் என்றது

அவளிடம் தொலைபேசியில் பேசினேன்
அவளை எண்ண எண்ண
என்அகவை குறைந்தது

உலகுக்கு திங்கள் தோரும் பௌர்னமி
எனக்குமட்டும் நித்தம் நித்தம் ...
அவளிருக்கையில் !

என காதல் வரிகள் என் நென்சில்
என்னை நானே துலைத்துவிட்டேன்
அவளைத் தேடி

மின்னலாய் கண்ணில் பட்டாள்
பார்வை பரிபோகவில்லை
இதயம் பரிபோனது

என்முன்னெ அவளிருந்தால்
எட்டுத்திசை ஒடுங்கி
ஓர்திசையானது

No comments:

Post a Comment