Thursday, August 30, 2007

இந்தியா முன்னேருமோ?

இறைவன் உன்னிடத்தில் இருப்பதை உணர்வாய்
வாய்மையைய் துணையாய் கொண்டு வெல்வாய்

கலிமுடிந்து இறைவன்வந்தென்ன பயன்
இன்றுவிட்டால் நாளைகிடைத்து என்ன பயன்?

கண்டவன் சுருட்டிச்செல்ல,
உழைப்புஎன்ன இலவசமா?
வாழ்க்கை மயானமா?

பொறுமை காக்க உன்மதம் சொல்லலாம்!
இறைவன் வருவான் என்றும் உரைக்கலாம்

அதுவரை பிழைத்திருக்குமா?
நாடு பொறுத்திருக்குமா?
இளைத்தவர் பிழைத்திருப்பாரோ?

நம் இந்தியா முன்னேருமோ?

No comments:

Post a Comment